tag:blogger.com,1999:blog-3655102417034676467.post8394986440045093088..comments2023-09-18T20:11:16.396+05:30Comments on சந்துருவின் வலைப்பூ: தமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-54378947200893114682014-11-04T12:51:39.405+05:302014-11-04T12:51:39.405+05:30SuperSuperScribbles of Manihttps://www.blogger.com/profile/03716125460651720751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-46411396671089096042012-07-29T05:08:17.744+05:302012-07-29T05:08:17.744+05:30மிகத் தேர்ந்த கட்டுரை. யாப்பிலக்கணத்தின் அவசியமே ஏ...மிகத் தேர்ந்த கட்டுரை. யாப்பிலக்கணத்தின் அவசியமே ஏனென்பது இப்போது தான் உரைக்கிறது. இதுகாரும் இதுபோன்ற தகவல்கள் எட்டாமலேயே இருந்துவிட்டதற்காக வருந்துகிறேன். இதைப் படிக்கிற போது எனக்கோர் யோசனை மேலிடுகிறது. <br /><br />தாய்மொழியில் தொழில்நுட்பங்களை கற்பதற்கான சூழல் இங்கே மிகக்குறைவாக உள்ளது. ஜப்பானியர்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் அவர்களின் மொழியிலேயே கண்டறிந்த ரூபி கணிணி மொழி. அதைப் போல நாமும் நமக்கென கணிணி மொழியை வரையறுத்துவிட்டால், தமிழர் தொழில்நுட்பங்களைத் தம்மொழியிலேயே கற்றுக்கொள்ள முடியும். சிந்தித்து இன்னும் பற்பல வளர்ச்சிகளை, செயலிகளை (Applications) உருவாக்க முடியும். பாமரர் கூட மேதையாவதற்கு முற்பட முடியும். பிறமொழியின் அவசியம் அதிகம் தேவைப்படாது. விரைவில் தமிழில் மின்னனு மொழி உருவாக்கி, அந்த மொழியாலேயே இயக்க அமைப்புகளையும் (Operating System) நிறுவிவிட்டால் அதன் தொடர்ச்சியாக பல பதிப்புருக்களில் (Version) தமிழ் இயக்க அமைவுகள் வளர்ச்சியுறும். அதற்கு மெனக்கெடல்கள் இப்போது போல அதிகம் தேவைப்படாது. எவரும் முயற்சிக்கலாம் என்ற நிலை வரும். <br /><br />யாப்பிலக்கணம் செய்த தமிழர்களால் இது முடியாததல்ல... காலம் கைகூடுமெனக் காத்திருக்காமல் தகுந்த நபர்களிடம் தகவல்கள் சென்றடைந்தால், முயற்சிகள் விரைவில் தொடங்கிவிடும். பார்க்கலாம்...தமிழ் வசந்தன்https://www.blogger.com/profile/11124233147924822523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-78198683638346659542012-04-26T22:16:23.296+05:302012-04-26T22:16:23.296+05:30மிகவும் அருமையான தகவல்கள் . வியப்பில் இருந்து மீள ...மிகவும் அருமையான தகவல்கள் . வியப்பில் இருந்து மீள முடியவில்லை . என் தமிழை நினைத்தால் எனக்கு மிகவும் கர்வமாக இருக்கிறது . மிகவும் ரசனையான பதிவு. வாழ்த்துக்கள்.Vijay Periasamyhttps://www.blogger.com/profile/07828414813934814299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-64807077579274043332012-04-01T07:57:28.363+05:302012-04-01T07:57:28.363+05:30மிக அருமை. வாழ்த்துக்கள்.மிக அருமை. வாழ்த்துக்கள்.Somu Sundaramhttps://www.blogger.com/profile/06024325226749654212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-78064709144508622462012-04-01T07:51:37.435+05:302012-04-01T07:51:37.435+05:30மிக அருமை. வாழ்த்துக்கள்.மிக அருமை. வாழ்த்துக்கள்.Somu Sundaramhttps://www.blogger.com/profile/06024325226749654212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-1499310490382837562011-10-15T21:06:58.402+05:302011-10-15T21:06:58.402+05:30ரசிகன் அவர்களுக்கு வருகைக்கும் பதிவிற்கும் நன்றிரசிகன் அவர்களுக்கு வருகைக்கும் பதிவிற்கும் நன்றிChandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-42926939727362119592011-10-14T12:05:29.443+05:302011-10-14T12:05:29.443+05:30தமிழின் பெருமையை பேசும் போதெல்லாம் உடல் சிலிர்க்கி...தமிழின் பெருமையை பேசும் போதெல்லாம் உடல் சிலிர்க்கிறது. சிலிர்க்க வைத்ததற்கு நன்றி அய்யா.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-85938838596339890932011-01-04T15:32:52.823+05:302011-01-04T15:32:52.823+05:30ஆகா.... மிக மிக அருமை... அம்மா, மம்மியாகி, இப்போ ம...ஆகா.... மிக மிக அருமை... அம்மா, மம்மியாகி, இப்போ மாம் ஆகிவிட்டது... புதுக்கவிதை பற்றி விளக்கம் மிக சூடாக உள்ளது... பாராட்டுக்கள்... புரிந்து கொள்பவர்கள் புத்திசாலிகள்...<br />//மூவாயிரம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தவனால் முடியும் போது உங்களால் முடியாதா?//<br />//அந்த கட்டுத்தறியிலும் கேவலமானவனா இன்றையத் தமிழன்.<br />// <br />நல்லா கேட்டீங்க... :) நேரமிருந்தால்<br />எனக்கு யாப்பு பற்றிய நூல் தகவல் தருகிறீர்களா?<br /><br />என்னை அறிய <a href="http://sugumarje.blogspot.com" rel="nofollow">sugumarje</a>Sugumarjehttps://www.blogger.com/profile/09480117836853092811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-77317088833956484722010-12-20T11:37:53.490+05:302010-12-20T11:37:53.490+05:30மிக அழகு. படிக்க படிக்க பிரமிப்பை உண்டாக்கிற்கு உங...மிக அழகு. படிக்க படிக்க பிரமிப்பை உண்டாக்கிற்கு உங்கள் பதிவு. <br /><br />தமிழை அறிவியலுடன் இணைத்து வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல.மக்கள் தளபதி/Navanithan/ナパニhttps://www.blogger.com/profile/00433274244722832125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-91945699610279399942010-06-20T11:38:40.687+05:302010-06-20T11:38:40.687+05:30யாப்பிலக்கணத்தை இவ்வளவு எளிதாக சொல்லமுடியும...யாப்பிலக்கணத்தை இவ்வளவு எளிதாக சொல்லமுடியுமா?? சும்மா நச் என்று இருந்தது.ஏழாவது வகுப்பு இலக்கண வகுப்பு கண் முன் வந்து சென்று பயமூட்டியது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-20254314858333077222010-04-14T12:12:36.414+05:302010-04-14T12:12:36.414+05:30படித்து, பாராட்டிய தமிழ் உள்ளங்கள் உத்தம புத்திரர...படித்து, பாராட்டிய தமிழ் உள்ளங்கள் உத்தம புத்திரர்,ஜான்சன் கிறிஸ்டோபர்,பிரதிபா ஈஸ்வரி, அருண்,விக்னேஸ்வரி,நாட்டாமை,நிலவன் ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-13309925764056160572010-04-14T10:49:33.106+05:302010-04-14T10:49:33.106+05:30புதிய சிந்தனையை நயமாக புகுத்தி ஒரு பாடம் சொல்லியிர...புதிய சிந்தனையை நயமாக புகுத்தி ஒரு பாடம் சொல்லியிருக்கீர்கள் எனப் பாராட்டும் அதே நேரத்தில் 'கவிதைகள்' என தொகுப்பு ஒன்றை வைத்து வலைத்தளத்தில் மனதில் தோன்றியதை 'வார்த்தையாய்' எழுதிக் கொண்டிருக்கும் என் போன்றோரின் 'கருத்தாண்மைகளை' சாடியிருப்பதும் சற்றே சிந்திக்கவும் வைக்கிறது காதுகளைப் பொத்தியபடி.. <br /><br />கவிதைகளுக்கும் கருத்தாண்மைக்குள்ள வேறுபாடு ஒன்றைப் பட்டியலிட்டு ஒவ்வொன்றும் எவ்வாறிருக்க வேண்டும் என ஒரு புதுப்பதிவு ஒன்றைப் போட்டு அற்பமாய் எழுதும் கவிதைக்காரர்களை கருத்தாண்மைக் காரர்களாய் மாற்றுங்கள். <br /><br />உங்களின் புதிய முயற்சி பல்வேறு ஆதரவைப் பெற்று முன்னிலை அடைய வாழ்த்துக்கள்..Nilavanhttps://www.blogger.com/profile/05238924228471421934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-65466033563542392162010-04-14T10:24:10.346+05:302010-04-14T10:24:10.346+05:30ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கிறது. ...ஒவ்வொரு வரியும் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கிறது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வித்தியாசமான கண்ணோட்டம்.பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.நாட்டாமைhttps://www.blogger.com/profile/04856851856813432422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-50398709827377751172010-04-13T16:57:01.781+05:302010-04-13T16:57:01.781+05:30நான் மிகவும் ரசித்த பதிவுகளுள் இதுவும் ஒன்று.நான் மிகவும் ரசித்த பதிவுகளுள் இதுவும் ஒன்று.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-85988229331761052052010-04-13T12:39:28.909+05:302010-04-13T12:39:28.909+05:30கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி குறுகித்தறித்த கு...கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி குறுகித்தறித்த குறள் என்பது போல, முவ்வாயிரம் வருடதிற்கும் பழமையான தமிழ் இலக்கணத்தையும், நம் முன்னால் உள்ள கணினி இலக்கணதையும் ஒப்பிட்டு உணர்த்தியதும், மேலும் TCP/IP பற்றி வழக்கு தமிழில் எளிமையான விளக்கியதும் மிக சிறப்பு. நன்றி...Arunhttps://www.blogger.com/profile/11024316191892897866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-69613365636834840372010-04-13T11:10:02.025+05:302010-04-13T11:10:02.025+05:30This comment has been removed by the author.Prathipaeswarihttps://www.blogger.com/profile/12458703996819775828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-36986059366206547162010-04-12T11:13:39.996+05:302010-04-12T11:13:39.996+05:30அருமையான தகவல்கள் . நன்றிகள் பல !அருமையான தகவல்கள் . நன்றிகள் பல !Johnson Christopherhttps://www.blogger.com/profile/01555567188269269921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-63450630566372513112010-04-11T20:41:09.764+05:302010-04-11T20:41:09.764+05:30அருமையான தகவல்கள் கொண்ட விருவிறுப்பான பதிவு. பாராட...அருமையான தகவல்கள் கொண்ட விருவிறுப்பான பதிவு. பாராட்டுக்கள். தொடருங்கள். அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். <br /><br />நன்றி.Uthamaputhra Purushothamhttps://www.blogger.com/profile/11161755910097672821noreply@blogger.com