tag:blogger.com,1999:blog-3655102417034676467.post3362823425108799671..comments2023-09-18T20:11:16.396+05:30Comments on சந்துருவின் வலைப்பூ: உயிரும் உயிரின் பிரிவும் (பாகம் 11)Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-18345593283179483752017-09-14T17:18:35.892+05:302017-09-14T17:18:35.892+05:30//கொலை அல்லது தற்கொலை செய்யப் பட்ட உயிர்கள் மோட்சம...//கொலை அல்லது தற்கொலை செய்யப் பட்ட உயிர்கள் மோட்சம் அடையாது என்பதும், கொலைக்கு காரணமானவர்களை, கொலை செய்யப்பட்ட உயிர்கள் பழிதீர்க்க இப்பூவுலகில் அலையும் என்பதும் மனிதனை நெறிப் படுத்த ஏற்பட்ட வழக்கு. ஏனென்றால் அப்படியாவது கொலை செய்யப் பயப்படுவானா என்றுதான.(அதெல்லாம் கிடையாது,இவை எல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லி கொலைக்கு வக்காலத்து வாங்கும் சமூக அக்கறை இல்லாதவன் அல்ல !! )//<br /><br /><br />இதை முதல்ல கடவுள் பக்தி கொண்டவர்கள் பயபக்தியோடு தவறு செய்யாம இருக்காங்களா?<br /><br /><br />மேலும் கடவுள் என்ற பெயரில்தானய்யா சமூக சீரழிவுகள் ஏராளமாய் நடக்குது!?<br /><br /><br /><br /><br /> மேலும் பாதிக்கபட்டவர்களை (கொலை செய்யபட்டவரின் உறவினர்கள் உட்பட) அடிமைபோல் கிட. எல்லாம் அவன் செயல் என்றும் அனைத்தும் விதிப்படி நடக்கிறதென்றும் ஏற்றுகொள்ள வைப்பதா சமூக அக்கறை!?<br /><br /><br /><br />(அறிவியலில் ஆன்மீகம் ஏன்!?)Anonymoushttps://www.blogger.com/profile/15420401227491727287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-32310665412831107612012-03-15T11:43:06.992+05:302012-03-15T11:43:06.992+05:30Dr.Dolittle
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ந...Dr.Dolittle <br /><br /> தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிChandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-27082041371963412632012-03-12T19:58:19.605+05:302012-03-12T19:58:19.605+05:30சிறப்பா இருக்கு சார்சிறப்பா இருக்கு சார்Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-10835839269405661992011-11-01T11:14:55.796+05:302011-11-01T11:14:55.796+05:30ஜோதிஜி திருப்பூர்
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. /...ஜோதிஜி திருப்பூர்<br />வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. //உள்ளே வந்தால் கருப்பு கண் கூசுதே? கொஞ்சம் நிறத்தை மாத்துங்க சாமி// கறுப்பு கண் கூசுமா? எனது முந்தைய பதிவில் பதில் உள்ளது. http://chandroosblog.blogspot.com/2010/05/blog-post.htmlChandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-44429658620597471102011-10-31T17:48:19.660+05:302011-10-31T17:48:19.660+05:30தெகா பதிவில் வெளுத்து வாங்கி இருக்கீங்க. உள்ளே வந...தெகா பதிவில் வெளுத்து வாங்கி இருக்கீங்க. உள்ளே வந்தால் கருப்பு கண் கூசுதே? கொஞ்சம் நிறத்தை மாத்துங்க சாமிஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-31799565679534713582011-03-23T10:35:19.956+05:302011-03-23T10:35:19.956+05:30சதாசிவம், வருகைக்கும், வேண்டுகோளுக்கும் நன்றி. அடு...சதாசிவம், வருகைக்கும், வேண்டுகோளுக்கும் நன்றி. அடுத்த பதிவில் சொல்கிறேன்Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-15619626350866472842011-03-23T10:33:39.190+05:302011-03-23T10:33:39.190+05:30விஜயராகவனின் வருகைக்கும்,பாராட்டுக்கும் லொள்ளுக்கு...விஜயராகவனின் வருகைக்கும்,பாராட்டுக்கும் லொள்ளுக்கும் நன்றி.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-80057967192921751602011-03-20T18:56:33.931+05:302011-03-20T18:56:33.931+05:30கவிதையின் விளக்கம் அருமை.
பயாஸ் என்று கம்ப்யூட்டர்...கவிதையின் விளக்கம் அருமை.<br />பயாஸ் என்று கம்ப்யூட்டர் மொழிச்சொல்லை அடிக்கடி பயன் படுத்துகிறீர்கள்,உண்மையிலே அதன் தெளிவான விளக்கத்தை உங்கள் பாணியில் விளக்கிச் சொல்லுங்கள்.Unknownhttps://www.blogger.com/profile/10583735110742263223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-48848716426369015302011-03-18T23:33:07.064+05:302011-03-18T23:33:07.064+05:30மொத்தத்தில் ”கலக்குறே சந்துரு”மொத்தத்தில் ”கலக்குறே சந்துரு”Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-47427725360266405912011-03-18T23:30:25.044+05:302011-03-18T23:30:25.044+05:30ஏன் மாம்ஸ் நான் லவ் பண்ணி கல்யாணம் செய்யாத பெண்ணை,...ஏன் மாம்ஸ் நான் லவ் பண்ணி கல்யாணம் செய்யாத பெண்ணை, என் மகன் கல்யாணம் செய்து விடுவானா?Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-41884715307829031272011-03-18T23:28:38.183+05:302011-03-18T23:28:38.183+05:30பிறக்கப் போகு குழந்த்தை ஆணா, பெண்ணா It is too late...பிறக்கப் போகு குழந்த்தை ஆணா, பெண்ணா It is too late.....Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-2574245171295206982011-03-18T23:27:30.441+05:302011-03-18T23:27:30.441+05:30உங்களின் கூற்றுப்படி இன்னும் கொஞ்சம் வருடங்களில் ப...உங்களின் கூற்றுப்படி இன்னும் கொஞ்சம் வருடங்களில் புழு, உள்ளே கக்கூஸ் எல்லாம் கட்டிக் கொள்ளும் போல் இருக்கிறது.Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-60974613118802969682011-03-18T23:25:21.101+05:302011-03-18T23:25:21.101+05:30அந்த குளவிக்குப் படம் ஏதும் கிடைக்கவில்லையா?அந்த குளவிக்குப் படம் ஏதும் கிடைக்கவில்லையா?Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-55300345975192418042011-03-18T23:24:14.985+05:302011-03-18T23:24:14.985+05:30அந்தகழுகும் ஆந்தையும் சரி, அதற்குத் தோதா வண்ணத்துப...அந்தகழுகும் ஆந்தையும் சரி, அதற்குத் தோதா வண்ணத்துப் பூச்சி என்ன கிராபிக்ஸா(உங்களுக்குத் தான் கிராபிக்ஸ் கை வந்த கலையாயிற்றே)Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-90258532298341422352011-03-18T23:21:21.135+05:302011-03-18T23:21:21.135+05:30”அட்டன் பர்ரோ” மாதிரி போட்டோக்களுடன் விளக்கித் தள...”அட்டன் பர்ரோ” மாதிரி போட்டோக்களுடன் விளக்கித் தள்ளியிருக்கிறீர்கள்.Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-31948237848993687052011-03-18T23:18:59.743+05:302011-03-18T23:18:59.743+05:30மாம்ஸ் ஏதாவது பட்டுப் புழு பண்ணை வைத்திருக்கிறீர்க...மாம்ஸ் ஏதாவது பட்டுப் புழு பண்ணை வைத்திருக்கிறீர்களா?Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-54738684184307217952011-03-18T23:17:24.197+05:302011-03-18T23:17:24.197+05:30இது தமிழ்க்கவிதைத் தொட்ரா அல்லது அறிவியல் தொடரா?இது தமிழ்க்கவிதைத் தொட்ரா அல்லது அறிவியல் தொடரா?Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-19643167738911823832011-03-18T23:15:58.756+05:302011-03-18T23:15:58.756+05:30திருவள்ளுவருக்கு ஒரு பரிமேழலகர் வைரமுத்துவுக்கு ஒர...திருவள்ளுவருக்கு ஒரு பரிமேழலகர் வைரமுத்துவுக்கு ஒரு சந்திரசேகரரா?Unknownhttps://www.blogger.com/profile/05448742122001506889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-22777178193799069632011-03-11T13:03:41.243+05:302011-03-11T13:03:41.243+05:30நாம் கவிதை வரிகளை தான் ரசித்தோம் ஆனால் நீங்கள் அதன...நாம் கவிதை வரிகளை தான் ரசித்தோம் ஆனால் நீங்கள் அதன் விளக்கங்களை மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். இறுதியாக நீங்கள் கூறியுள்ள விளக்கம் அனைவருக்கும் மிகுந்த உபயோகமாக இருக்கும். நன்றி.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-19436367535655831632011-03-11T11:44:09.836+05:302011-03-11T11:44:09.836+05:30மதிநுட்பமான தகவலை மிக எளிய சரள தமிழில் எழுத்தாளர் ...மதிநுட்பமான தகவலை மிக எளிய சரள தமிழில் எழுத்தாளர் சுஜாதாவை போல் பதிந்துள்ளீர்கள். அடுத்த பாகம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்கிறேன். நன்றி...Arunhttps://www.blogger.com/profile/11024316191892897866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-55167140500882261532011-03-11T10:14:34.221+05:302011-03-11T10:14:34.221+05:30/// சவாலகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை.../// சவாலகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை உலகத்தை சுற்றிப் பாருங்கள் அல்லது படியுங்கள். நீங்கள் சந்திக்கும் தீர்க்க முடியாத சவால்களுக்கு தீர்வு உங்கள் வாரிசுகளிடம் ஏற்றப்படும் ///<br /><br />அருமை.இந்துமதி.சி.பாhttps://www.blogger.com/profile/05646314852845101770noreply@blogger.com