tag:blogger.com,1999:blog-3655102417034676467.post1634827937242490389..comments2023-09-18T20:11:16.396+05:30Comments on சந்துருவின் வலைப்பூ: இராகுவும் கேதுவும்Chandruhttp://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3655102417034676467.post-4474259978975740032015-06-25T20:24:44.026+05:302015-06-25T20:24:44.026+05:30ஜோதிமணிகண்டன்
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி...ஜோதிமணிகண்டன்<br />தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.<br />சஞ்சீவி மந்திரத்தை சுக்கிராச்சாரியர் மட்டுமே பயன் படுத்தினார் அதைக் கற்பதற்கு தேவ குரு(பிரகஸ்பதியின் மகன் கசன் வந்து இவரிடம் சீடனாகச் சேர்ந்தான், கற்றான் அது தான் மகாபாரதத்தின் அடிப்படையான கதை.கசனுக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்பதில் அசுரர்களுக்கும் குருவுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.அவர் அம்மந்திரத்தை அசுரர்களின் குணம் தெரிந்து சொல்லிக் கொடுக்கவில்லை.அமுதம் என்பது மந்திரத்தை விட மேலானதுதானே.இவ்விஷயத்தில் அசுரர்கள் குருவின் தயவை நாட தேவையில்லை என்பதாலும், தேவர்களை விட அசுரர்கள் பலமானவர்கள் என்பதாலும் அந்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் அக்கறை கொண்டார்கள்.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-27780275965884378952015-05-04T17:04:21.695+05:302015-05-04T17:04:21.695+05:30தங்கள் இராகுவும் கேதுவும் பதிவு படித்தேன். ஏற்கனவ...தங்கள் இராகுவும் கேதுவும் பதிவு படித்தேன். ஏற்கனவே எங்கேயோ படித்த நினைவு இருக்கிறது. எனினும் ஒரு சிறு சந்தேகம். அதாவது, சுக்கிராச்சாரியாரிடம் ஏற்கனவே சஞ்சீவி மந்திரம் இருக்கும் பொழுது அமிர்தத்தை பெற எதிரிகளான தேவர்களிடம் அசுரர்கள் அக்கிரிமெண்ட் போடவேண்டிய அவசியம் என்ன?<br />nj_manikandan@yahoo.co.inAnonymoushttps://www.blogger.com/profile/06199301095140089571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-42142840511252434662013-04-11T12:23:27.784+05:302013-04-11T12:23:27.784+05:30உண்மையோ பொய்மையோ, ஆனால் மிக நன்றாக இருக்கிறது உங்க...உண்மையோ பொய்மையோ, ஆனால் மிக நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.<br />நம் சித்தர்களுக்கு அதிசயமான ஆழ்ந்த ஆராய்ச்சியறிவு மட்டும அல்ல அதை பாமரனுக்கும் புரியும் வண்ணம் கதையாக வடிக்கும் திறனும் அதிகமாகவே இருந்துள்ளதுUmahttps://www.blogger.com/profile/09569056477674598620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-24166619991578392242013-03-24T23:10:48.034+05:302013-03-24T23:10:48.034+05:30அருமையான பதிவு,மெல்லிய புன்னகையுடன் படித்து ரசிக்க...அருமையான பதிவு,மெல்லிய புன்னகையுடன் படித்து ரசிக்கவைத்த தெரிந்த கதையில் பல தெரியாத விஷயங்கள்,ராகு,கேது என்பவர் ஒரே அசுரர் என்பது இதை படித்த பின்பே நான் அறிந்த விஷயம்.கடவுளை இணைத்தால் தான் விஞ்ஞானமும் [கதைகளும்] நம்பப்பட்டன என்பதை அழகாக பதித்து இருக்கிங்க நன்றி,இன்னுமும் பல அறியாமல்,அறிவுடன் தெரிந்து கொள்ளவேண்டிய கதைகளை படிக்க ஆவலாக உள்ளேன்!!! V.Rajalakshmihttps://www.blogger.com/profile/01869549394913512473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-74964610364299533162011-04-30T12:28:08.091+05:302011-04-30T12:28:08.091+05:30உலகம் முழுவதும் இந்த கதை ஒவ்வொரு தேசத்திலும் ஆதியி...உலகம் முழுவதும் இந்த கதை ஒவ்வொரு தேசத்திலும் ஆதியில் சொல்லப்பட்டுள்ளது, காரணம் மீண்டும் பிறாவாமல் இருக்க அமிர்தம் வேண்டும் இந்த அமிர்தம் என்ன என்பதை தமிழ் நாட்டு சித்தர்கள் எழுதிய நூல்களையும்,மேலை நாட்டு Philosopher எழுதிய Philosopher's Stone என்ற எண்ணற்ற நூல்களையும் படித்து அறிந்து கொள்ளுன்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-56854736997166480922011-03-20T18:58:11.041+05:302011-03-20T18:58:11.041+05:30எதுக்கு இந்த ‘கதை’யை என்னை வாசிக்கும்படி ஆணையிட்டீ...எதுக்கு இந்த ‘கதை’யை என்னை வாசிக்கும்படி ஆணையிட்டீர்களோ .. தெரியவில்லை. ராகுவும் கேதுவுக்கும் புரிந்தால் சரி!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-68516159648157062312010-09-25T15:45:30.407+05:302010-09-25T15:45:30.407+05:30அன்பு சந்துரு, மிகவும் அருமையான தகவல்கள், ஒவ்வொரு ...அன்பு சந்துரு, மிகவும் அருமையான தகவல்கள், ஒவ்வொரு பழங்கால தகவல்களுக்கும் பின்னால் ஒரு ஆழமான விஞ்ஞான முடிச்சு இருப்பதை தாங்கள் வெளிப்படுத்தியிருப்பது என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது, மேலும் படிக்க ஆவலாக உள்ளேன்.<br /><br />பரம்பொருளின் பேரருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.<br /><br />அன்புடன் கருணாகரன்6.இடைப்பாடி.இர.கருணாகரன்https://www.blogger.com/profile/02075336128548498530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-54658515351579885242010-07-23T21:51:40.084+05:302010-07-23T21:51:40.084+05:30கதாகாலட்சேபம் கேட்டது போல் இருக்கிறது. இதெல்லாம் ச...கதாகாலட்சேபம் கேட்டது போல் இருக்கிறது. இதெல்லாம் சமயம் வளர்த்த காலத்தில் ரூம் போட்டு யோசித்த திரைக்கதை. இதைத் தழுவித்தான் எம்.ஜி.ஆர் தனக்கென கதை இலாகாவாக கொண்டு இருந்தார் போலும். நல்ல முயற்சி.chidambaranathanhttps://www.blogger.com/profile/07539280720108837222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-90882421702112460202010-07-08T00:51:54.042+05:302010-07-08T00:51:54.042+05:30கிட்டதட்ட 1000 வார்த்தைகளில் ஒரு கதையை எழுதி கருத்...கிட்டதட்ட 1000 வார்த்தைகளில் ஒரு கதையை எழுதி கருத்து சொல்ல வாங்க என்றால் அதிலுள்ள ஒரு வார்த்தைக்கு ஆதாரங்களுடன் ”மக்கள்” பதிவிடும் காரணமும் அந்த ”பிர” என்ற வார்த்தைதான். அதில் விசேஷம் இருக்கத்தான் செய்கிறது.Chandruhttps://www.blogger.com/profile/02919727327275952018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-15095990552932296822010-07-06T09:02:34.970+05:302010-07-06T09:02:34.970+05:30பாட்டியிடம் கதை கேட்டது போல் உள்ளது. ஆனால் ஏதோ பொட...பாட்டியிடம் கதை கேட்டது போல் உள்ளது. ஆனால் ஏதோ பொடி வைத்து எழுதியிருப்பது தெரிகிறது. அடுத்த பதிவில் கதையின் பொருள் வரும் என்று நம்புகிறேன். <br />@ராம்ஜி_யாஹூ - சிறப்பான விளக்கம். நன்றிArunhttps://www.blogger.com/profile/11024316191892897866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-78389253017555762372010-07-04T18:22:44.988+05:302010-07-04T18:22:44.988+05:30The French word brassière refers to a baby's v...The French word brassière refers to a baby's vest (undershirt) or lifebelt, underbodice or harness. The word brassière derives from bracière, an Old French word meaning "arm protector" and referring to military uniforms (bras in French means "arm"). This later became used for a military breast plate, and later for a type of woman's corset. The current French term for brassière is soutien-gorge, literally, "held under the neck" or "throat-support". In French, gorge (throat) was a common euphemism for the breast.[3] This dates back to the garment developed by Herminie Cadolle in 1905.<br /><br /><br />http://en.wikipedia.org/wiki/Brassiere<br /><br />Pradosham is nothing to do with Bra ciere.<br /><br />http://www.pradosham.com/indexcont.phpராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3655102417034676467.post-69718972333698695962010-07-04T17:03:41.146+05:302010-07-04T17:03:41.146+05:30திரு நீலகண்டருக்கும் பிரதோஷத்திற்கும் சம்பந்தம் இர...திரு நீலகண்டருக்கும் பிரதோஷத்திற்கும் சம்பந்தம் இருப்பதை தெரிந்து கொண்டேன் நன்றி. ஆனால் இந்த ”பிர”(bra) வுக்கான விளக்கம் உங்கள் வயதிற்கு அதிகமா கம்மியா தெரியவில்லை.<br /><br />கதையும் கருத்தும் பற்றி நீங்களே சொல்லுங்கள்.நாட்டாமைhttps://www.blogger.com/profile/04856851856813432422noreply@blogger.com